விஜயகலாவுக்கு எதிரான வழக்கு

Loading… விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என கூறியமை சம்பந்தமாக ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன வழக்கை மே மாதம் 10 ஆம் திகதிக்கு இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபரான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். … Continue reading விஜயகலாவுக்கு எதிரான வழக்கு